top of page

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை


*"வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"*


👇👇👇👇 👇 👇


*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,.*


*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*


*தேவைக்கு செலவிடு........*


*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*


*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*


*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*


*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*


*ஆகவே.......*


*அதிகமான சிக்கனம் அவசியமில்லை...*


*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*


*உயிர் பிரிய தான் வாழ்வு......*


*ஒரு நாள் பிரியும்.....*


*சுற்றம்,*


*நட்பு,*


*செல்வம்..*


*எல்லாமே பிரிந்து விடும்...*


*உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு......*


*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*


*உன் குழந்தைகளை பேணு......*


*அவர்களிடம் அன்பாய் இரு.......*


*அவ்வப்போது பரிசுகள் அளி......*


*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*


*அடிமையாகவும் ஆகாதே.........*


*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,*


*பாசமாய் இருந்தாலும்,*


*பணி* *காரணமாகவோ,*


*சூழ்நிலை கட்டாயத்தாலோ,*


*உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம் புரிந்து கொள்.......!!!*


*அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*


*உன் சொத்தை தான் அனுபவிக்க,*


*நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்..*


*பொறுத்துக் கொள்..*


*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*


*கடமை,*


*அன்பை அறியார்,*


*அவரவர் வாழ்வு,*


*அவரவர் விதிப்படி என அறிந்துகொள்..*


*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*


*ஆனால்......*


*நிலைமையை அறிந்து*

*அளவோடு கொடு..*


*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு பின்*

*கை ஏந்தாதே,*


*எல்லாமே இறந்த பிறகு என,*


*உயில் எழுதி*

*வைத்திராதே..*


*நீ எப்போது இறப்பாய்*

*என - எதிர்பார்த்து*

*காத்திருப்பர்..*


*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*


*தரவேண்டியதை பிறகு கொடு..*


*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*


*மற்றவர் குடும்ப நிலை கண்டு பொறாமையால் வதங்காதே.....!!!*


*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*


*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*


*நண்பர்களிடம் அளவளாவு.*


*நல்ல உணவு உண்டு.....*


*நடை பயிற்சி செய்து.....*


*உடல் நலம் பேணி......*


*இறை பக்தி கொண்டு......*


*குடும்பத்தினர் - நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்..*


*இன்னும்......*


*இருபது,*


*முப்பது,*


*நாற்பது ஆண்டுகள்..*


*சுலபமாக ஓடிவிடும்...!!*


*வாழ்வை கண்டு களி...!!*


*ரசனையோடு வாழ்.....!!*


*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*


*நான்கு நபர்களை புறக்கணி!*


🤗மடையன்

🤗சுயநலக்காரன்

🤗முட்டாள்

🤗ஓய்வாக இருப்பவன்


*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!*


😏பொய்யன்

😏துரோகி

😏பொறாமைக்காரன்

😏மமதை பிடித்தவன்


*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!*


😬அனாதை

😬ஏழை

😬முதியவர்

😬நோயாளி


*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!*


💑மனைவி

💑பிள்ளைகள்

💑குடும்பம்

💑 சேவகன்


*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!*


🙋♂பொறுமை

🙋♂சாந்த குணம்

🙋♂அறிவு

🙋♂அன்பு


*நான்கு நபர்களை வெறுக்காதே!*


👳தந்தை

💆தாய்

👷சகோதரன்

🙅சகோதரி


*நான்கு விசயங்களை குறை!*


👎உணவு

👎தூக்கம்

👎சோம்பல்

👎பேச்சு


*நான்கு விசயங்களை தூக்கிப்போடு!*


🏃துக்கம்

🏃கவலை

🏃இயலாமை

🏃கஞ்சத்தனம்


*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!*


👬மனத்தூய்மை உள்ளவன்

👬வாக்கை நிறைவேற்றுபவன்

👬கண்ணியமானவன்

👬உண்மையாளன்


*நான்கு விசயங்கள் செய்!*


🌷 தியானம் ,யோகா

🌷 நூல் வாசிப்பு

🌷 உடற்பயிற்சி

🌷 சேவை செய்தல்


☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘


*வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....*


*பிடிச்சிருந்தா நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க..!!*

0 views

댓글


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page