வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை
*"வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"*
👇👇👇👇 👇 👇
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,.*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......*
*அதிகமான சிக்கனம் அவசியமில்லை...*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு......*
*ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம்,*
*நட்பு,*
*செல்வம்..*
*எல்லாமே பிரிந்து விடும்...*
*உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,*
*பாசமாய் இருந்தாலும்,*
*பணி* *காரணமாகவோ,*
*சூழ்நிலை கட்டாயத்தாலோ,*
*உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம் புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்..*
*பொறுத்துக் கொள்..*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை,*
*அன்பை அறியார்,*
*அவரவர் வாழ்வு,*
*அவரவர் விதிப்படி என அறிந்துகொள்..*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு..*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு பின்*
*கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,*
*உயில் எழுதி*
*வைத்திராதே..*
*நீ எப்போது இறப்பாய்*
*என - எதிர்பார்த்து*
*காத்திருப்பர்..*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு..*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர் - நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்..*
*இன்னும்......*
*இருபது,*
*முப்பது,*
*நாற்பது ஆண்டுகள்..*
*சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
*நான்கு நபர்களை புறக்கணி!*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்காரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!*
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே!*
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி
*நான்கு விசயங்களை குறை!*
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு!*
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்!*
🌷 தியானம் ,யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘
*வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....*
*பிடிச்சிருந்தா நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க..!!*
댓글